sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது

/

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது

மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது


ADDED : மே 04, 2024 07:03 AM

Google News

ADDED : மே 04, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்,48; விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சற்று மனநலம் பாதித்த பெண்ணை வலுக்கட்டாயமாக துாக்கி சென்று பாலியல் பலாத்தாரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us