sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'போக்சோ'

/

சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'போக்சோ'

சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'போக்சோ'

சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'போக்சோ'


ADDED : ஆக 06, 2024 07:01 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த எட்டு வயது சிறுமியை எதிர்வீட்டில் உள்ள ராஜாதுரை, 67; முதியவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் வழக்கு பதிந்து, முதியவர் ராஜாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us