sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

/

வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்

வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : ஜூலை 25, 2024 06:06 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, அருண்மொழிதேவன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.

சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டை சேர்ந்த வர்அமராவதி என்பவரின் வீடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்து பொருட்கள் சேதமானது.

தகவலறிந்த புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் நேரில் சென்று ஆறுதல் கூறி அரிசி,பணம் வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார்.

மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பன், நல்லுார் முத்து, நகரசெயலாளர் மணிகண்டன், முன்னாள் நகரசெயலாளர் நன்மாறன், சர்புதின், ஸ்ரீதர், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் கார்த்திகேயன், முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.






      Dinamalar
      Follow us