sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மழையில் விழுந்த மரங்கள் அகற்றம்

/

மழையில் விழுந்த மரங்கள் அகற்றம்

மழையில் விழுந்த மரங்கள் அகற்றம்

மழையில் விழுந்த மரங்கள் அகற்றம்


ADDED : ஜூன் 08, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையால், சாலையோரம் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.

பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, காந்தி ரோடு படைவீட்டம்மன் தேர் அருகே சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதித்தது. பின்னர், போக்குவரத்து வேறு வழியாக மாற்றிவிடப்பட்டது.

அதையடுத்து பண்ருட்டி நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழந்திருந்த மரங்களை வெட்டி அகற்றினர்.






      Dinamalar
      Follow us