sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இருளம்பட்டு கிராமத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை

/

இருளம்பட்டு கிராமத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை

இருளம்பட்டு கிராமத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை

இருளம்பட்டு கிராமத்திற்கு பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஆக 24, 2024 06:28 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக இருளம்பட்டு கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த இருளம்பட்டு கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்திற்கு இதுவரை பஸ் வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் 4 கிலோ மீட்டர் துாரமுள்ள மாளிகைக்கோட்டம் பஸ் நிறுத்தம் அல்லது 6 கிலோ மீட்டர் துாரமுள்ள பெண்ணாடம் பஸ் நிலையம் நடந்து வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.

இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் சிரமம் அடைகின்றனர்.

எனவே, திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக இருளம்பட்டு கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us