sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

/

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரிக்கை


ADDED : மே 07, 2024 11:23 PM

Google News

ADDED : மே 07, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தமிழகத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய போக்குவரத்து துறை பணியாளர் சம்மேளனம் தலைவர் பாலசுப்ரமணியன் கூறினார்.

கடலுாரில் அவர் கூறியதாவது; தமிழகத்தில் அதிக வாகன விபத்துக்கள் நடக்கிறது. டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் ஏற்படும் தவறுகளால் தான் விபத்துக்கள் நடப்பதாக மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அங்கீகாரம் அளிக்கப்பட்ட பயிற்சி மையங்கள் அமைக்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசு இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆட்டோமேட்டிக் டெஸ்டிங் ஸ்டேஷன் மூலம் ஆய்வு செய்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க வேண்டும். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சாலை பாதுகாப்பு என தனித்துறை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us