sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 04, 2024 11:42 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். வங்கி ஊழியர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் மருதவாணன், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் பால்கி, மாவட்ட தலைவர் காசிநாதன் வாழ்த்துரை வழங்கினர். இதில், 103 மாத டி.ஏ.,வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, நிர்வாகிகள் முத்துக்குமரன், குணசேகரன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us