sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

/

உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு

உளுந்து சாகுபடி பயிற்சி: விவசாயிகள் பங்கேற்க அழைப்பு


ADDED : பிப் 22, 2025 07:25 AM

Google News

ADDED : பிப் 22, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24ம் தேதி நடக்கும் 'கிசான் சம்மான் சமரோஹ்' நேரடி இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சியில் விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்தி குறிப்பு;

பீகார் மாநிலம் பாகல்பூரில் வரும் 24ம் தேதி பாரத பிரதமரின் பி.எம்., கிசான் திட்டத்தின் 'கிசான் சம்மான் சமரோஹ்' நிகழ்ச்சி நடக்கிறது.

இவ்விழாவின் நேரடி இணைய ஒளிபரப்பு, அன்று பகல் 2:00 மணி முதல் பகல் 3:30 மணி விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

எனவே, இந்த நேரடி ஒளிபரப்பு மற்றும் உளுந்து சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சியில் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us