sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல்

/

கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல்

கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல்

கால்வாய் அமைக்க கோரி சாலை மறியல்


ADDED : மார் 09, 2025 05:26 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் ஊராட்சி, வாத்துக்காரன் சந்து தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை,

நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கும் கழிவுநீர் கால்வாயுடன் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று மாலை 4:45மணிக்கு கடலுார் பண்ருட்டி சாலையில் அப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து, 4:50 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us