sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையோர ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்

/

சாலையோர ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்

சாலையோர ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்

சாலையோர ஆக்கிரமிப்பு; நெடுஞ்சாலை துறை நோட்டீஸ்


ADDED : செப் 06, 2024 12:35 AM

Google News

ADDED : செப் 06, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் நகரம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நகரில் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோவில் உடையார்குடி சாலையில் கருவூல பஸ் நிறுத்தத்தில் துவங்கி, டாணாகார தெரு, பஸ் நிலையம், உடையார் குடி ரோடு, கச்சேரி ரோடு தாசில்தார் அலுவலக வாயில் வரையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதில், வரும் 10 ம் தேதிக்குள் வியாபாரிகளே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள வேண்டும், இல்லையேல் அடுத்த இரு நாட்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.






      Dinamalar
      Follow us