sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏரியில் அழுகிய ஆண் சடலம்; பண்ருட்டி அருகே பரபரப்பு

/

ஏரியில் அழுகிய ஆண் சடலம்; பண்ருட்டி அருகே பரபரப்பு

ஏரியில் அழுகிய ஆண் சடலம்; பண்ருட்டி அருகே பரபரப்பு

ஏரியில் அழுகிய ஆண் சடலம்; பண்ருட்டி அருகே பரபரப்பு


ADDED : செப் 02, 2024 01:07 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொரத்தி ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கிடந்தது.

இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்தவர் முழுக் கை சட்டை அணிந்திருந்தார்.

இடுப்பிற்கு கீழ் துணி இல்லை. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.

தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி முண் டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து, இறந்தவர் யார், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஏரியில் அழுகிய நிலையில் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us