sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

/

விருதை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு


ADDED : மே 14, 2024 05:29 AM

Google News

ADDED : மே 14, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில், இருப்புப்பாதை போலீசார் சார்பில் ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமை தாங்கினார். அதில், பல்லவன் சூப்பர் பாஸ்ட் ரயிலில் வந்த பயணிகள், நடைமேடையில் காத்திருந்த பயணிகளுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மொபைலில் பேசியபடி ரயில் பாதையை கடக்கக் கூடாது. ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது. படியில் பயணம் செய்ய கூடாது.

அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.

சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், சின்னப்பன், மணிவண்ணன் உட்பட ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார், ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.

தனிப்பிரிவு ஏட்டு ராம்குமார் நன்றி கூறினார்.

இதேபோல், விழுப்புரம் பாசஞ்சர், வைகை சூப்பர் பாஸ்ட், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us