sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டியில் மணல் கடத்தியவர் கைது

/

பண்ருட்டியில் மணல் கடத்தியவர் கைது

பண்ருட்டியில் மணல் கடத்தியவர் கைது

பண்ருட்டியில் மணல் கடத்தியவர் கைது


ADDED : மே 24, 2024 05:38 AM

Google News

ADDED : மே 24, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் இருந்து மணல் கடத்திய மாட்டு வண்டி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி எழில் நகர் எல். ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,38; தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கெடிலம் ஆற்றில் இருந்து பண்ருட்டி விழமங்கலம் பகுதிக்கு மாட்டு வண்டியில் மணல் கடந்தி வந்தார்.

அவ்வழியாக ரோந்து சென்ற பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us