sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி


ADDED : மார் 23, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 05:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி அடுத்த வடதலைக்குளம் துவக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயமாலாசெல்வக்குமார் முன்னிலை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் செல்வி உலக வன தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

உதவி ஆசிரியை வசந்தா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us