sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


ADDED : ஜூன் 06, 2024 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2024 02:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலுார் அருகே உள்ள சன்னியாசிப்பேட்டை ஊராட்சியில் உலகசுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அண்ணாகிராம பி.டி.ஓ.,மீரா மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி அலுவலகம் அருகே திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊரகவளர்ச்சி உதவி பொறியாளர் ஆர்த்தி, துணை பி.டி.ஓ.,தீபா,மேற்பார்வையாளர் தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us