sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி

/

நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி

நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி

நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி


ADDED : ஜூன் 28, 2024 01:06 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் மரக்கன்றுகள் நடும்பணி நடந்தது.

சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2021 ம் ஆண்டு துவங்கியது. அதில், சிதம்பரம் -மீன்சுருட்டி இடையிலான 31 கிலோ மீட்டர் துார பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் முற்றிலும் முடிக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியுள்ளது.

இந்நிலையில், சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரையிலான சாலையோரம் 18 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டு, 14 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. எஞ்சியுள்ள மரக்கன்றுகள் நடும் பணி தற்போது நடந்து வருகிறது. பாதாம், வேம்பு, மலை வேம்பு, மகிழம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடப்படுகிறது.






      Dinamalar
      Follow us