sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி

/

யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி

யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி

யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி


ADDED : ஏப் 26, 2024 12:09 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சிதம்பரம் தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம் சார்பில் யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு சுய பயிற்சி முகாம் நடந்தது.

கடலுார் புதுநகர் இரவு சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு சுய பயிற்சி மற்றும் உபகரணங்களை திட்ட அலுவலர் அரவிந்த ஜோதி வழங்கினார்.

மாவட்ட மண்டல பூச்சியியல் வல்லுநர் மீனா, மாவட்ட மலேரியா அலுவலர் பாலாஜி சிறப்புரையாற்றினர்.

இதில், யானைக்கால் நோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் தடுப்பு முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, களப்பணி உதவியாளர்கள் கீதைகாந்தி, மலர்கொடி, களப்பணியாளர்கள் கண்ணையன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட சுகாதார ஆய்வாளர்கள் கோபிகிருஷ்ணன், மோகன், ஏழுமலை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us