sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம் தந்தை புகார் 

/

மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 

மகன் மாயம் தந்தை புகார் 


ADDED : ஜூலை 30, 2024 05:24 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனி.

இவரது மகன் முருகன், 24; இவர் மனநலம் பாதித்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு, வெளியே சென்ற முருகனை காணவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us