sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம்: தந்தை புகார்

/

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்

மகன் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜூன் 24, 2024 04:36 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், ; விருத்தாசலம் அருகே காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி, தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கம்மாபுரம் அடுத்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் மகன் வேலன், 19; சேலம் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடுதிரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை வீரபாண்டியன் புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us