sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம்: தாய் புகார்

/

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : ஜூன் 26, 2024 03:10 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

ரெட்டிச்சாவடி அடுத்த செல்லஞ்சேரியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அழகப்பன் (எ) சாரதி,22; இவர், வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார். வேலைக்கு செல்லுமாறு தாய் மலர்கொடி கண்டித்தார்.

இதனால், மனமுடைந்த அழகப்பன் கடந்த 17ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us