sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்

/

உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்

உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்

உலக நன்மை வேண்டி ஆன்மிக உபன்யாசம்


ADDED : பிப் 28, 2025 05:03 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், உலக நன்மை வேண்டி நாம சங்கீர்தனம் மற்றும் ஆன்மிக உபன்யாசம் நடந்தது.

நிகழ்ச்சியில், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனம் நடந்தது. இதை தொடர்ந்து, மஹாரண்யம் முரளீதர சுவாமிஜியின் சத்சங்கம் நடந்தது. இதில், முரளீதர சுவாமிஜி கலந்து கொண்டு, உலக நன்மை வேண்டி நாம சங்கீர்தனம், ஆன்மிக உபன்யாசம் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வானமாதேவி ஆடிட்டர் ரவி குடும்பத்தினர் மற்றும் கடலுார் ரெட்டி நல சங்கம், குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி ஆகியோர் செய்திருந்தனர். இன்றும், நாம சங்கீர்த்தனம் மற்றும் ஆன்மிக உபன்யாசம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us