sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்

/

ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்

ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்

ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம்


ADDED : மே 14, 2024 05:34 AM

Google News

ADDED : மே 14, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த மேல நெடுவாய் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீராகவ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.

முதுகுளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட யாதவ குலத்தவர்களின் குல தெய்வமான ஸ்ரீராகவ பெருமாள், ஐயனார், கருப்புசாமி கோவில்களில் நேற்று காலை 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கும்பாபி ேஷகம் நடந்தது.

அதையொட்டி, யாகசாலை பூஜைகளுடன் காலை 9:30 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, 10:00 மணியளவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

விருத்தாசலம் மூத்த வழக்கறிஞர் ஜெயக்குமார், திருச்சி வேல்முருகன், முதுகுளம் பாஸ்கரன், வழக்கறிஞர் காமராஜ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us