sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருடப்பட்ட பைக் எரிப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

/

திருடப்பட்ட பைக் எரிப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

திருடப்பட்ட பைக் எரிப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு

திருடப்பட்ட பைக் எரிப்பு; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு


ADDED : செப் 04, 2024 03:32 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் திருடி சென்ற பைக்கை திருடர்களே தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. அதே பகுதி பாபா நகரை சேர்ந்தவர் திருமலை. நேற்று முன்தினம் இரவு, இருவரது பைக்குகளும் காணாமல் போனது.

இந்நிலையில், வீட்டு அருகே காளிக்கோவில் பின்புறம் செல்லமுத்துவின் பைக் தீவைத்து எரிக்கப்பட்டு கிடந்தது. திருமலை பைக் காணவில்லை. செல்லமுத்துவின் பைக் ஸ்டார்ட் செய்ய முடியாத நிலையில் அதனை, திருடர்கள் தீ வைத்து எரித்திருக்கலாம் என, தெரிகிறது.

இதுகுறித்து செல்லமுத்து மற்றும் திருமலை இருவரும் கொடுத்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன திருமலையின் பைக்கை தேடி வருகின்றனர். மேலும், பைக்கை தீவைத்து எரிக்கப்பட்டது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us