sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவரை தாக்கிய மாணவர்: போலீஸ் விசாரணை

/

முதியவரை தாக்கிய மாணவர்: போலீஸ் விசாரணை

முதியவரை தாக்கிய மாணவர்: போலீஸ் விசாரணை

முதியவரை தாக்கிய மாணவர்: போலீஸ் விசாரணை


ADDED : ஆக 16, 2024 11:11 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி,: திட்டக்குடியில் முதியவரை பள்ளி மாணவர் தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திட்டக்குடியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 65; இவர் நேற்று காலை 9:00 மணியளவில், தனது பேரப்பிள்ளைகளை அழைத்துச் சென்றார். அப்போது வழியில் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

ரோட்டிற்கு செல்லும் வழியில் ஏன் நிற்கிறீர்கள், வழியை விட்டு நில்லுங்கள் என சத்தியமூர்த்தி கூறியதும், அதில் ஒரு மாணவர், சத்தியமூர்த்தியை ஆபாசமாக, திட்டி தாக்கினார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி, திட்டக்குடி போலீசில் புகார் அளித்தார். திட்டக்குடி போலீசார், பள்ளிக்குச் சென்று, முதியவரைத் தாக்கிய மாணவரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.

மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முதியவர் புகாரை வாபஸ் பெற்றதால் மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us