sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் மாயம் போலீசில் புகார்

/

மாணவர் மாயம் போலீசில் புகார்

மாணவர் மாயம் போலீசில் புகார்

மாணவர் மாயம் போலீசில் புகார்


ADDED : ஏப் 11, 2024 04:25 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த சிவசங்கர் மகன் கிஷோர்,15; இவர், சி.என்.பாளையம் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கிேஷார் படிக்காமல் ஊர்சுற்றி வந்ததை, தந்தை சிவசங்கர் கண்டித்துள்ளார். இதனால் கிஷோர் கோபித்துக்கொண்டு கடந்த 9ம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் சிவசங்கர் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us