sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாம்பு கடித்து மாணவி இறப்பு

/

பாம்பு கடித்து மாணவி இறப்பு

பாம்பு கடித்து மாணவி இறப்பு

பாம்பு கடித்து மாணவி இறப்பு


ADDED : ஜூன் 06, 2024 03:05 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: கடலுார் அடுத்த தம்பிப்பேட்டை பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்குமார் மகள் பிரதிக்ஷா,18; செஞ்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., படித்து வந்தார்.

விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த பிரதிக்ஷா நேற்று விடியற்காலை 5:30 மணிக்கு வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு சென்றபோது, பாம்பு கடித்தது. உடன் வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்தார்.

உடன் அவரை அவரது பெற்றோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us