sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

/

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்

செம்மண் லாரிகளால் மாணவர்கள் அச்சம்


ADDED : ஜூன் 24, 2024 05:44 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு பகுதியில் அதிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகளால் மாணவர்கள் அச்சமடைகின்றனர்.

நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் பகுதியில் செம்மண் குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த குவாரிக்கு தினமும் நுாற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள் வந்து செம்மண் ஏற்றி செல்கின்றன.

இந்த குவாரிகளுக்கு செல்லும் வழியில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளன.

இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என சாலை பிசியாக காணப்படும்.

இந்த நேரத்தில் குவாரிக்கு வந்து செம்மண் ஏற்றிய லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அதிவேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நேரத்தில் லாரிகள் இயக்குவதை நிறுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us