sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு

/

கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு

கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு

கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு


ADDED : ஜூலை 28, 2024 07:11 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன். 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று பகல் 12:00 மணிக்கு இவரத கரும்பு வயல் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் சென்று போராடி தீயை அணைத்தனர்.

அதேபோன்று, தையல்குணாம்பட்டினம் பகுதியில் பாஷியம் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திலும் நேற்று காலை, திடீரென தீப்பிடித்தது. குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இரண்டு சம்பவங்களிலும் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us