/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளங்கிப்பட்டு பள்ளியை தரம் உயர்த்த ஆலோசனை
/
வேளங்கிப்பட்டு பள்ளியை தரம் உயர்த்த ஆலோசனை
ADDED : ஜூன் 25, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 10 கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.