sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோடை கால பயிற்சி முகாம்: மாணவர்கள் சேர அழைப்பு

/

கோடை கால பயிற்சி முகாம்: மாணவர்கள் சேர அழைப்பு

கோடை கால பயிற்சி முகாம்: மாணவர்கள் சேர அழைப்பு

கோடை கால பயிற்சி முகாம்: மாணவர்கள் சேர அழைப்பு


ADDED : ஏப் 27, 2024 04:24 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால பயிற்சி முகாம் வரும் 29ம் தேதி துவங்குகிறது.

மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 29ம் தேதி முதல், 13ம் தேதி வரை 15 நாட்களுக்கு காலை, மாலை என இரு வேளையும் கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது.

முகாமில், பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பாயின்ட் ஆப் சேல் எனும் (பி.ஓ.எஸ்) இயந்திரத்தில் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். முகாமில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முகாம் நிறைவு நாளில், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us