sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பசுந்தாள் உர விதைகள் வழங்கல்

/

பசுந்தாள் உர விதைகள் வழங்கல்

பசுந்தாள் உர விதைகள் வழங்கல்

பசுந்தாள் உர விதைகள் வழங்கல்


ADDED : ஜூன் 25, 2024 07:22 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார் : குறிஞ்சிப்பாடி வட்டா ரத்தில் முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் அட்மா திட்ட மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்களை வழங்கினார். கடலூர் வேளாண இணை இயக்குனர் ஏழுமலை, குறிஞ்சிப் பாடி வட்டார உதவி இயக்குனர் மலர்வண்ணன், வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணை சேர்மன் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us