sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்

/

ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்

ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்

ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்


ADDED : ஜூலை 08, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு துணை வேளாண் விரிவாக்க மையத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வழங்கினர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு வேளாண்துணை விரிவாக்க மையம், புவனகிரி வட்டார வேளாண் விரிவாக்க மையம் ஆகிய இடங்களில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்டத்தில் மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோக நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை பங்கேற்று விவசாயிகளுக்கு பசுந்தாள் தக்கப்பூண்டு உர விதைகளை 50 சதவீத மானிய விலையில் வழங்கினார்.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம், வேளாண் அலுவலர் ஜெயந்தி, உதவி வேளாண் அலுவலர் சிங்காரமூர்த்தி, வரதராஜன், ரமேஷ், நாகரத்தினம், செந்தில், சந்திரசேகர் மற்றும் விவசாயகள் பலர் கலந்துகொண்டு பசுந்தாள் உர விதைகளை வாங்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us