sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கல் 

/

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கல் 

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கல் 

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கல் 


ADDED : மே 13, 2024 05:34 AM

Google News

ADDED : மே 13, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: சிதம்பரம் முத்தையாநகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், அண்ணாமலை நகர் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஞானகுமார் தலைமை தாங்கினார். ஆட்டோ டிரைவர்களுக்கு பேராசிரியர் சீனிவாசன் சீருடைகள் வழங்கினார். தொடர்ந்து, அண்ணாமலை நகர் மற்றும் உசுப்பூர் துப்பரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பேராசிரியர் பாலகுமார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

கார்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us