sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் சாவில் சந்தேகம் போலீசில் உறவினர்கள் புகார்

/

பெண் சாவில் சந்தேகம் போலீசில் உறவினர்கள் புகார்

பெண் சாவில் சந்தேகம் போலீசில் உறவினர்கள் புகார்

பெண் சாவில் சந்தேகம் போலீசில் உறவினர்கள் புகார்


ADDED : ஜூன் 12, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

புவனகிரி அடுத்த மணவெளி ஐயனார் கோவில் திடல்வெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மனைவி வனிதா,35; இவர்களுக்கு 15 வயதில் மகள், 12 வயதில் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை திடீரென வனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வனிதா உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சந்தேக மரண வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us