sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

/

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு


ADDED : ஜூலை 20, 2024 05:15 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மூலவர் சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மாலை 6:00 மணிக்கு உற்சவர் தாயார் உள்புறப்பாடு நடந்தது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us