
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டராக ஆறுமுகம் நேற்று பொறுப்பெற்றுக்கொண்டார்.
இவர் இதற்குமுன் விழுப்புரம் தாலுகா போலீஸ்நிலையத்தில் பணிபுரிந்தார். புதியதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டருக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.