தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 

பொறுப்பேற்பு 


ADDED : ஜூன் 16, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:  கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சரவணன் பொறுப்பேற்று கொண்டார். 

கடலுார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவியில் இருந்த நாகராஜ பூபதி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் மாற்றம் செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி வகித்து வந்த சரவணன் கடலுார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார். நேற்று சரவணன் கடலுார் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us