sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜூன் 11, 2024 06:26 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: திட்டக்குடி அருகே வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் மனைவி லட்சுமி, 54. இவரது மகன் ராஜமகேஸ்வரன், 32. பொறியியல் பட்டதாரி. திருச்சியில் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என சொந்த ஊரான கூடலுாருக்கு வந்தார்.

நேற்று காலை, உளுந்துார்பேட்டையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு லட்சுமி சென்றிந்த நிலையில், வீட்டிற்குள் துாக்குப்போட்டு, ராஜமகேஸ்வரன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மதியம் 12:00 மணியளவில் வீட்டிற்கு வந்த லட்சுமி, மகன் இறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டார்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, ராஜமேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us