sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 09, 2024 04:51 AM

Google News

ADDED : ஆக 09, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் மாதவன், 23; ஐ.டி.ஐ., படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7ம் தேதி ஊரில் இருந்த மாதவன் தனது தாயிடம் இரு சக்கர வாகனம் வாங்கி தர கேட்டார். அதற்கு அவர், பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த மாதவன் வீட்டின் அறைக்கு சென்று துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் அய்யப்பன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us