sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை 

/

வாலிபர் தற்கொலை 

வாலிபர் தற்கொலை 

வாலிபர் தற்கொலை 


ADDED : ஆக 13, 2024 05:31 AM

Google News

ADDED : ஆக 13, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: மது அருந்தியதை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் துாக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயச்சந்திரன், 21; பி.காம்., படித்த இவர், திருப்பூரில் ஜவுளி கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெயச்சந்திரன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால், வேதனையடைந்த ஜெயச்சந்திரன் பெரியகுப்பம் சுடுகாடு செல்லும் சாலையில் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us