sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் தற்கொலை

/

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : செப் 10, 2024 06:32 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் மனமுடைந்த மகன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம், அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராகுல்,21; இவர், கடலுார், முதுநகரில் வாடகை வீட்டில் தங்கி கூலித் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில், ராகுல் தனது தந்தையிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதற்கு ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், மனமுடைந்த ராகுல் நேற்று வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us