sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆபாச பேச்சு வாலிபர் கைது

/

ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது


ADDED : ஆக 04, 2024 11:40 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பொது இடத்தில் நின்று கொண்டு ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ஆயியார் மடத் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் எம்.ஆர்.கே.,நகரை சேர்ந்த எத்திராஜ் மகன் மணியழகன், 35, என்பவர் பொதுமக்களுக்கும்,போக்குவரத்திற்கும் இடையூறாக நின்று கொண்டு ஆபாசமாக பேசினார். இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணியழகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us