sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

/

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


ADDED : ஆக 06, 2024 07:02 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பண்ருட்டி அடுத்த ஒறையூர் வாணியம்பாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் விக்னேஷ்வரன்,30; கூலி தொழிலாளி; இவருக்கு திருமணமாகவில்லை.இதனால் விரக்தியில் இருந்தஅவர், கடந்த 5 ம் தேதி விஷம் குடித்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் நேற்று உயிரிழந்தார்.

புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us