sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி


ADDED : ஆக 07, 2024 06:44 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் சென்ற வாலிபர் இறந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி மகன் பாலமுருகன், 25. நேற்று முன்தினம் இரவு 11:.25 மணியளவில் பைக்கில், கர்னத்தம் - பில்லுார் பைபாஸ் சாலையில் சென்றார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது மனைவி சந்தியா, 23, புகாரின் பேரில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us