sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் மோதி வாலிபர் பலி

/

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : ஜூலை 22, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத ஆண் சடலம் ரயில் பாதையையொட்டி கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சடலத்தை கைப்பற்றி, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்ததில், பெண்ணாடம், சிலுப்பனுார் சாலை தெருவைச் சேர்ந்த குத்புதீன் மகன் இப்ராஹிம், 29, என்பதும், தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us