sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்

/

தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்

தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்

தெலுங்கானா பக்தரின் 4 சவரன் நகை மாயம்


ADDED : செப் 01, 2024 06:13 AM

Google News

ADDED : செப் 01, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம், : சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தெலுங்கானா பக்தரிடம், 4 சவரன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தெலுங்கானா மாநிலம், விக்கிரபாட் மாவட்டம், பக்ரி பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மனைவி ராதிகா, 40; குடும்பத்துடன், நேற்று முன்தினம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்து பார்த்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை காணவில்லை.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் அவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குபதிந்து, நடராஜர் கோவிலில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us