sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் சிற்பங்கள்  வரையும் போட்டி

/

கோவில் சிற்பங்கள்  வரையும் போட்டி

கோவில் சிற்பங்கள்  வரையும் போட்டி

கோவில் சிற்பங்கள்  வரையும் போட்டி


ADDED : மார் 25, 2024 05:33 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆல்ஃபா ஓவிய பயிற்சி பள்ளி சார்பில் கோவில் சிற்பங்களை வரையும் போட்டி நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த பயிற்சிக்கு, நிறுவனர் முருகன் தலைமை தாங்கினார். அதில், கோவில் சிற்பங்கள், அதன் நுணுக்கங்களை நேரடியாக பார்த்து வரையும் போட்டி நடந்தது. ஏஜிபி பிரிமியர் நிறுவனர் அன்வர் பாஷா, நல்லாசிரியர் வீரராகவன், குறிஞ்சிசெல்வன் ஆகியோர் நடுவர்களாக பணிபுரிந்து, மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர். ஓவியர் சுரேஷ், இந்தி ஆசிரியர் ராஜலட்சுமி உட்பட பெற்றோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us