ADDED : மே 10, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து வி.ஏ.ஓ., ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.