sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மர்ம பொருள் வெடித்ததில் பசுவின் வாய் கிழிந்தது

/

மர்ம பொருள் வெடித்ததில் பசுவின் வாய் கிழிந்தது

மர்ம பொருள் வெடித்ததில் பசுவின் வாய் கிழிந்தது

மர்ம பொருள் வெடித்ததில் பசுவின் வாய் கிழிந்தது

1


ADDED : மார் 24, 2024 04:22 AM

Google News

ADDED : மார் 24, 2024 04:22 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: ராமநத்தம் அருகே மர்ம பொருள் வெடித்ததில் பசுமாட்டின் வாய் கிழிந்து படுகாயம் அடைந்தது.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி ஜானகி, 55; இவருக்குச் சொந்தமான மூன்று மாடுகள் நேற்று மாலை அருகில் உள்ள ஏரிக்கரையில் மேய்ந்தன.

அப்போது புற்களை மாடு கடித்தபோது, அதனுடன் இருந்த மர்ம பொருட்டி திடீரென வெடித்தது. அதில், ஒரு பசுமாட்டின் வாய் முற்றிலுமாக கிழந்து படுகாயமடைந்தது.

மான், காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகளை வேட்டையாட வைத்த வெடி, வெடித்து மாடு காயமடைந்துள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us