ADDED : மே 02, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.
கடலுார் கூத்தப்பாக்கம், சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 56: கடந்த ஏப்., 29ம் தேதி வேலைக்கு சென்றவரை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.