sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : மே 02, 2024 11:17 PM

Google News

ADDED : மே 02, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.

கடலுார் கூத்தப்பாக்கம், சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 56: கடந்த ஏப்., 29ம் தேதி வேலைக்கு சென்றவரை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us